இன்று மாலை - 22 ஜூலை 2009 - செவ்வாய், கிழக்கு மொட்டைமாடியில் நடக்க இருந்த ‘முதலாளித்துவ பயங்கரவாதம்’ என்ற தலைப்பிலான பேச்சு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லியிலிருந்து வர இருந்த சுப.தங்கராசுவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் இன்று சென்னை வர இயலவில்லை. உடல்நிலை சரியானதும் மறு தேதி குறிப்பிடப்படும்.
டாக்டர் கமல்ஹாஸன் வாயிலாக அறிவியல் - பாகம் 2 - கேயாஸ் தியரியும்
வண்ணத்திப்பூச்சி விளைவும்
-
[முன்கட்டுரை சுருக்கம்: கமல்ஹாஸனின் சமீபத்திய பேட்டியிலிருந்து அவரது
அறிவியல் கருத்துக்கள் இவ்வாறு இருக்கிறது: [...] அது (தசாவதாரம்) ஒரு சிக்கலான
விஷயத்தை ...
2 மாதங்களுக்கு முன்











